தேவதாஸ் அல்லது தவதாஸ் அஞ்சன் என்ற நபர்

தேவதாஸ் அல்லது தவதாஸ் அஞ்சன் என்ற மலேசியர் ஒருவர் அகதிகள் சமூகத்தின் உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு, ஒரு மாதத்திற்குள் அவர்களை அமெரிக்காவில் குடியமர்த்த முடியும் என்று கூறிவருவதாக UNHCR செய்திகளைப் பெற்றுள்ளது. விண்ணப்பப் படிவத்திற்கு RM320 செலுத்துமாறும், பின்னர்...

மோசடிகளில் ஜாக்கிரதை: ரோஹிங்கியா யூடியூபர்

UNHCR செயல்முறைகளுக்கான அணுகலை வழங்க முடியும் எனக் கூறும் ஒரு ரோஹிங்கியா நபரை யூடியூப்பில் UNHCR அடையாளம் கண்டுள்ளது. இந்த நபர் UNHCR உடுப்பை அணிந்திருக்கும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார், அவர் UNHCR ஊழியர் மற்றும்/அல்லது UNHCR உடன் இணைக்கப்பட்டவர் என்ற தோற்றத்தை...

மோசடிகளில் ஜாக்கிரதை: ஒஸ்மான், மைக்கேல் அல்லது போ போ செலாய் ஆகிய பெயர்களைக் கொண்ட ஒரு நபர்

UNHCR இல் உள்ள மீள்குடியேற்றம் மற்றும் பதிவுப் பிரிவில் பணிபுரிவதாகக் கூறும் ஒரு நபர் (ஒஸ்மான், மைக்கேல் அல்லது போ போ செலாய் எனப் பெயர்களை கொண்டவர்) என்று UNHCRக்கு புகார்கள் கிடைத்துள்ளன. வாட்ஸ்அப் மூலம் அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு,...

ஜாக்கிரதை: முகநூலில்(Facebook) பதிவு மற்றும் மீள்குடியேற்ற மோசடி

Facebook இல், RM50 முதல் RM100 வரை பணத்திற்கு ஈடாக UNHCR அட்டைகள், பரிசீலனை கடிதங்கள் (UC) மற்றும் மீள்குடியேற்ற விண்ணப்பக் கடிதங்களை வழங்குவதாகக் கூறும் தனிநபர்களை பற்றின புகார்களை UNHCR பெற்றுள்ளது. பல Facebook பதிவுகள் மூலம், சில நபர்கள், UNHCR ஆவணங்களைப் பெற...

மோசடிகளில் ஜாக்கிரதை: சமூகத் தலைவர்

சமூகத் தலைவர் என்ற அந்தஸ்தின் காரணமாக UNHCR உடன் சிறப்புத் தொடர்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறும் ஒரு நபரின் பற்றிய புகார்களை UNHCR பெற்றுள்ளது. கனடா, ஆஸ்திரேலியா மற்றும் யுனைடெட் கிங்டம் உட்பட பல்வேறு நாடுகளுக்கு அகதிகள்-நிலை நிர்ணயம் (RSD) மற்றும் மீள்குடியேற்ற...

மோசடிகளில் ஜாக்கிரதை: UNHCR இல் பணிபுரிவதாக உரிமை கோரும் பெண்

UNHCR இல் பதிவு மற்றும் மீள்குடியேற்றப் பிரிவில் பணிபுரிவதாகக் கூறும் பெண் ஒருவரைப் பற்றிய புகார்களை UNHCR பெற்றுள்ளது. அந்தப் பெண் அகதிகளை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு, UNHCR ஆவணங்கள், சந்திப்புகள் மற்றும் பதிவு மற்றும் மீள்குடியேற்றத்திற்கான நேர்காணல்களுக்கு ஈடாக...