by Information Management 2 | ஜூலை 29, 2022 | Notices
அகதிகளின் தகவல்களை கண்காணிக்கும் அமைப்பு (TRIS) என்பது மலேசிய அரசாங்கத்தினால் மலேசியாவில் உள்ள அகதிகளைக் கண்காணிக்க செயல்படுத்தப்பட்ட திட்டமாகும். சமீபத்திய ஆண்டுகளில், அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட கூட்டுப் பணிக்குழு மூலம், UNHCR அகதிகள் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு...
by Information Management 2 | ஜூலை 6, 2022 | Notices
ஒவ்வொரு குழந்தையும் தங்கள் அடையாளத்தை நிறுவ பிறப்புச் சான்றிதழைப் பெறுவது அவசியம், மேலும் அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மலேசியாவில் பிறந்த தங்கள் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழை தேசிய பதிவுத் துறையான Jabatan Pendaftaran Negara(JPN) மூலம் பெற முயற்சிக்க...
by Information Management 2 | ஜூன் 3, 2022 | Notices
ஜூன் 1, 2022 நிலவரப்படி, UNHCR காலாவதியான ஆவணங்களைப் புதுப்பித்தல் மற்றும் புதிய பதிவுக்கான நடைமுறைகளை மேம்படுத்தியுள்ளது. இந்த செயல்முறைகளைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை இங்கே காணவும். கே. எனது UNHCR அட்டை அல்லது கடிதம் காலாவதியாகிவிட்டது...
by Information Management 2 | மே 26, 2022 | Notices
கைது செய்யப்பட்டாலோ அல்லது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டாலோ, UNHCR க்கு பின்வரும் வழிகளில் புகாரளிக்கலாம் என்பதைத் அறியவும்: அகதி மலேசியா இணையதளத்தில் கைது மற்றும் தடுப்பு அறிக்கை படிவம்கைது மற்றும் தடுப்பு ஹாட்லைன். பின்வரும் நேரங்களில், கைது மற்றும் காவலில்...
by Information Management 2 | மார்ச் 8, 2022 | Notices
UNHCR மலேசியா, அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்காக UNHCR இலிருந்து நேரடியாக பயனுள்ள தகவல்களைக் கண்டறிய 13 மொழிகளில் எங்களது அதிகாரப்பூர்வ டெலிகிராம் சேனல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் UNHCR இன் சமீபத்திய...