by Information Management 2 | மார்ச் 4, 2022 | Notices
குழந்தைகளுக்கான கோவிட்-19 தேசிய நோய்த்தடுப்புத் திட்டம் (PICKids) இப்போது, கோலாலம்பூர், சிலாங்கூர், பினாங்கு, பெர்லிஸ், கெடா, பகாங், மேலாக்கா, பேராக், நெகிரி செம்பிலான், ஜோகூர், தெரெங்கானு மற்றும் கெளந்தான் ஆகிய இடங்களில் குழந்தைகளுக்கு வாக்-இன் தடுப்பூசிகளை...
by Information Management 2 | மார்ச் 4, 2022 | Notices
அகதிகள் நிலைமையை நிர்வகிப்பதில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கான விருப்பங்களை ஆராய்வதற்காக UNHCR மற்றும் மலேசிய அரசாங்கம் பல ஆண்டுகளாக கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளன. இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, UNHCR, அரசாங்க அதிகாரிகளை UNHCR அலுவலகத்திற்கு அழைத்து, சம்பந்தப்பட்ட...
by Information Management 2 | மார்ச் 4, 2022 | Notices
2 மார்ச் 2022 முதல், UNHCR அகதிகள் மையத்திற்கு வெளியே உள்ள மோசடி அஞ்சல் பெட்டி (சிவப்பு பெட்டி) நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. அகதிகள், புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் பிற தனிநபர்கள் மோசடி மற்றும் ஊழல் தொடர்பான விஷயங்களை இங்கே கிடைக்கும் ஆன்லைன் படிவத்தின் மூலமாகவோ...
by Information Management 2 | பிப் 22, 2022 | Notices
கோவிட்-19 இன் பரவலைக் குறைக்க, மலேசிய அரசாங்கம் 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி கவரேஜை விரிவுபடுத்துகிறது. அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் உட்பட சுமார் 4 மில்லியன் குழந்தைகள் தடுப்பூசி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது...
by Information Management 2 | ஜன 28, 2022 | Notices
UNHCR அலுவலகம் வாக்-இன்கள்(walk-in) அல்லது நியமனம் இல்லாதவர்களுக்கு இன்னும் திறக்கப்படவில்லை. கோவிட்-19 இன் நிலையான இயக்க முறைகளுக்கு(SOP) ஏற்ப, சந்திப்புகளுக்கு அலுவலகத்தை அணுக, மலேசியா முழுவதிலும் உள்ள அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களைUNHCR தற்போது...