தேவதாஸ் அல்லது தவதாஸ் அஞ்சன் என்ற நபர்

தேவதாஸ் அல்லது தவதாஸ் அஞ்சன் என்ற மலேசியர் ஒருவர் அகதிகள் சமூகத்தின் உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு, ஒரு மாதத்திற்குள் அவர்களை அமெரிக்காவில் குடியமர்த்த முடியும் என்று கூறிவருவதாக UNHCR செய்திகளைப் பெற்றுள்ளது. விண்ணப்பப் படிவத்திற்கு RM320 செலுத்துமாறும், பின்னர்...

மோசடிகளில் ஜாக்கிரதை: ரோஹிங்கியா யூடியூபர்

UNHCR செயல்முறைகளுக்கான அணுகலை வழங்க முடியும் எனக் கூறும் ஒரு ரோஹிங்கியா நபரை யூடியூப்பில் UNHCR அடையாளம் கண்டுள்ளது. இந்த நபர் UNHCR உடுப்பை அணிந்திருக்கும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார், அவர் UNHCR ஊழியர் மற்றும்/அல்லது UNHCR உடன் இணைக்கப்பட்டவர் என்ற தோற்றத்தை...

அகதிகளின் வாழ்வாதாரத்தை ஒட்டி UNHCR-உலக வங்கி கூட்டு ஆய்வு

UNHCR மலேசியாவும் உலக வங்கியும் தற்போது மலேசியாவில் உள்ள அகதிகளின் வாழ்வாதாரம் தொடர்பான ஆய்வுத் திட்டத்தை நடத்தி வருகின்றன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் திட்டமானது மலேசியாவில் உள்ள புரவலர் சமூகத்துடன் ஒப்பிடுகையில் அகதிகளின் வாழ்வாதார நிலைமைகள் பற்றிய...

மோசடிகளில் ஜாக்கிரதை: ஒஸ்மான், மைக்கேல் அல்லது போ போ செலாய் ஆகிய பெயர்களைக் கொண்ட ஒரு நபர்

UNHCR இல் உள்ள மீள்குடியேற்றம் மற்றும் பதிவுப் பிரிவில் பணிபுரிவதாகக் கூறும் ஒரு நபர் (ஒஸ்மான், மைக்கேல் அல்லது போ போ செலாய் எனப் பெயர்களை கொண்டவர்) என்று UNHCRக்கு புகார்கள் கிடைத்துள்ளன. வாட்ஸ்அப் மூலம் அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு,...

கடிதங்களை நிறுத்துதல்

பதிவு அல்லது மீள்குடியேற்றம் கோரி தயவு செய்து கடிதங்களை அனுப்பாதீர்கள் அல்லது உங்கள் சார்பாக கடிதங்களை அனுப்ப உங்கள் சமூகத்தின் உறுப்பினர்கள் உட்பட யாருக்கும் பணம் கொடுக்காதீர்கள். பதிவு சந்திப்பைக் கோர அகதி மலேசியா இணையதளத்தில் உள்ள புதிய பதிவுக் கோரிக்கைப்...

ஜாக்கிரதை: முகநூலில்(Facebook) பதிவு மற்றும் மீள்குடியேற்ற மோசடி

Facebook இல், RM50 முதல் RM100 வரை பணத்திற்கு ஈடாக UNHCR அட்டைகள், பரிசீலனை கடிதங்கள் (UC) மற்றும் மீள்குடியேற்ற விண்ணப்பக் கடிதங்களை வழங்குவதாகக் கூறும் தனிநபர்களை பற்றின புகார்களை UNHCR பெற்றுள்ளது. பல Facebook பதிவுகள் மூலம், சில நபர்கள், UNHCR ஆவணங்களைப் பெற...