பதிவுசெய்யப்பட்ட பெற்றோரின் கோப்புகளில் புதிதாகப் பிறந்த குழந்தைகளைச் சேர்த்தல்

ஒவ்வொரு குழந்தையும் தங்கள் அடையாளத்தை நிறுவ பிறப்புச் சான்றிதழைப் பெறுவது அவசியம், மேலும் அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மலேசியாவில் பிறந்த தங்கள் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழை தேசிய பதிவுத் துறையான Jabatan Pendaftaran Negara(JPN) மூலம் பெற முயற்சிக்க...

ஜூன் 1, 2022 நிலவரப்படி, பதிவுச் செயலாக்கம் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஜூன் 1, 2022 நிலவரப்படி, UNHCR காலாவதியான ஆவணங்களைப் புதுப்பித்தல் மற்றும் புதிய பதிவுக்கான நடைமுறைகளை மேம்படுத்தியுள்ளது. இந்த செயல்முறைகளைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை இங்கே காணவும். கே. எனது UNHCR அட்டை அல்லது கடிதம் காலாவதியாகிவிட்டது...

கைது அல்லது தடுப்புக்காவலை எவ்வாறு புகாரளிப்பது

கைது செய்யப்பட்டாலோ அல்லது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டாலோ, UNHCR க்கு பின்வரும் வழிகளில் புகாரளிக்கலாம் என்பதைத் அறியவும்: அகதி மலேசியா இணையதளத்தில் கைது மற்றும் தடுப்பு அறிக்கை படிவம்கைது மற்றும் தடுப்பு ஹாட்லைன். பின்வரும் நேரங்களில், கைது மற்றும் காவலில்...

UNHCR இன் டெலிகிராம் சேனல்களில்(Telegram Channels) சேரவும்

UNHCR மலேசியா, அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்காக UNHCR இலிருந்து நேரடியாக பயனுள்ள தகவல்களைக் கண்டறிய 13 மொழிகளில் எங்களது அதிகாரப்பூர்வ டெலிகிராம் சேனல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் UNHCR இன் சமீபத்திய...

குழந்தைகளுக்கான வாக்-இன் தடுப்பூசி கிடைக்கிறது

குழந்தைகளுக்கான கோவிட்-19 தேசிய நோய்த்தடுப்புத் திட்டம் (PICKids) இப்போது, கோலாலம்பூர், சிலாங்கூர், பினாங்கு, பெர்லிஸ், கெடா, பகாங், மேலாக்கா, பேராக், நெகிரி செம்பிலான், ஜோகூர், தெரெங்கானு மற்றும் கெளந்தான் ஆகிய இடங்களில் குழந்தைகளுக்கு வாக்-இன் தடுப்பூசிகளை...

அகதிகள் செயலாக்கத்தில் UNHCR-அரசு ஒத்துழைப்பு

அகதிகள் நிலைமையை நிர்வகிப்பதில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கான விருப்பங்களை ஆராய்வதற்காக UNHCR மற்றும் மலேசிய அரசாங்கம் பல ஆண்டுகளாக கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளன. இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, UNHCR, அரசாங்க அதிகாரிகளை UNHCR அலுவலகத்திற்கு அழைத்து, சம்பந்தப்பட்ட...