அறிவிப்புகள்
சர்வதேச பாதுகாப்பு பிரிவின் UNHCR இயக்குனரின் அதிகாரப்பூர்வ வருகை
கோலாலம்பூர் - இந்த மாத தொடக்கத்தில் ஆசியா பசிபிக் பயணத்தின் ஒரு பகுதியாக UNHCR இன் சர்வதேச பாதுகாப்பு பிரிவின் இயக்குனர் Elizabeth Tan வருகையை மலேசியாவில் உள்ள UNHCR செயல்பாடு வரவேற்றியது. மலேசியாவில் உள்ள சிக்கலான பாதுகாப்பு சூழலை அறிந்துகொள்வதும் புரிந்துகொள்வதும்...
UNHCR ஆவணங்களில் QR குறியீட்டைச் சேர்த்தல்
25 ஜூலை 2022 முதல் UNHCR ஆவணங்கள், காகித ஆவணங்கள் உட்பட அனைத்து UNHCR ஆவணங்களைச் சரிபார்ப்பதில் பாதுகாப்பு அம்சங்களையும் செயல்திறனையும் மேம்படுத்துவதற்காக, UNHCR ஆனது அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு UNHCR ஆவணங்களின் புதிய பதிப்பை வழங்குகிறது. தங்கள்...
UNHCR உடன் உங்கள் தொடர்பு விவரங்களைப் புதுப்பிப்பது
UNHCR உடன் உங்கள் தொலைபேசி எண் புதுப்பிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்யவும். அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு சந்திப்புகளைத் திட்டமிடுவதற்கும் வழக்குகளைச் செயலாக்குவதற்கும் UNHCR தீவிரமாக அழைப்பு மற்றும் குறுந்தகவல் அனுப்புகிறது. உங்கள் தொலைபேசி எண் UNHCR...
அறிவிப்பு (29 ஜூலை 2022)
அகதிகளின் தகவல்களை கண்காணிக்கும் அமைப்பு (TRIS) என்பது மலேசிய அரசாங்கத்தினால் மலேசியாவில் உள்ள அகதிகளைக் கண்காணிக்க செயல்படுத்தப்பட்ட திட்டமாகும். சமீபத்திய ஆண்டுகளில், அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட கூட்டுப் பணிக்குழு மூலம், UNHCR அகதிகள் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு...
பதிவுசெய்யப்பட்ட பெற்றோரின் கோப்புகளில் புதிதாகப் பிறந்த குழந்தைகளைச் சேர்த்தல்
ஒவ்வொரு குழந்தையும் தங்கள் அடையாளத்தை நிறுவ பிறப்புச் சான்றிதழைப் பெறுவது அவசியம், மேலும் அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மலேசியாவில் பிறந்த தங்கள் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழை தேசிய பதிவுத் துறையான Jabatan Pendaftaran Negara(JPN) மூலம் பெற முயற்சிக்க...
ஜூன் 1, 2022 நிலவரப்படி, பதிவுச் செயலாக்கம் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஜூன் 1, 2022 நிலவரப்படி, UNHCR காலாவதியான ஆவணங்களைப் புதுப்பித்தல் மற்றும் புதிய பதிவுக்கான நடைமுறைகளை மேம்படுத்தியுள்ளது. இந்த செயல்முறைகளைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை இங்கே காணவும். கே. எனது UNHCR அட்டை அல்லது கடிதம் காலாவதியாகிவிட்டது...
கைது அல்லது தடுப்புக்காவலை எவ்வாறு புகாரளிப்பது
கைது செய்யப்பட்டாலோ அல்லது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டாலோ, UNHCR க்கு பின்வரும் வழிகளில் புகாரளிக்கலாம் என்பதைத் அறியவும்: அகதி மலேசியா இணையதளத்தில் கைது மற்றும் தடுப்பு அறிக்கை படிவம்கைது மற்றும் தடுப்பு ஹாட்லைன். பின்வரும் நேரங்களில், கைது மற்றும் காவலில்...
UNHCR இன் டெலிகிராம் சேனல்களில்(Telegram Channels) சேரவும்
UNHCR மலேசியா, அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்காக UNHCR இலிருந்து நேரடியாக பயனுள்ள தகவல்களைக் கண்டறிய 13 மொழிகளில் எங்களது அதிகாரப்பூர்வ டெலிகிராம் சேனல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் UNHCR இன் சமீபத்திய...
குழந்தைகளுக்கான வாக்-இன் தடுப்பூசி கிடைக்கிறது
குழந்தைகளுக்கான கோவிட்-19 தேசிய நோய்த்தடுப்புத் திட்டம் (PICKids) இப்போது, கோலாலம்பூர், சிலாங்கூர், பினாங்கு, பெர்லிஸ், கெடா, பகாங், மேலாக்கா, பேராக், நெகிரி செம்பிலான், ஜோகூர், தெரெங்கானு மற்றும் கெளந்தான் ஆகிய இடங்களில் குழந்தைகளுக்கு வாக்-இன் தடுப்பூசிகளை...
அகதிகள் செயலாக்கத்தில் UNHCR-அரசு ஒத்துழைப்பு
அகதிகள் நிலைமையை நிர்வகிப்பதில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கான விருப்பங்களை ஆராய்வதற்காக UNHCR மற்றும் மலேசிய அரசாங்கம் பல ஆண்டுகளாக கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளன. இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, UNHCR, அரசாங்க அதிகாரிகளை UNHCR அலுவலகத்திற்கு அழைத்து, சம்பந்தப்பட்ட...
UNHCR அலுவலகத்திற்கு வெளியே மோசடி அஞ்சல் பெட்டி (சிவப்பு பெட்டி) மூடல்
2 மார்ச் 2022 முதல், UNHCR அகதிகள் மையத்திற்கு வெளியே உள்ள மோசடி அஞ்சல் பெட்டி (சிவப்பு பெட்டி) நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. அகதிகள், புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் பிற தனிநபர்கள் மோசடி மற்றும் ஊழல் தொடர்பான விஷயங்களை இங்கே கிடைக்கும் ஆன்லைன் படிவத்தின் மூலமாகவோ...
குழந்தைகளுக்கான கோவிட்-19 தடுப்பூசி
கோவிட்-19 இன் பரவலைக் குறைக்க, மலேசிய அரசாங்கம் 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி கவரேஜை விரிவுபடுத்துகிறது. அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் உட்பட சுமார் 4 மில்லியன் குழந்தைகள் தடுப்பூசி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது...