அறிவிப்புகள்
ஜூன் 1, 2022 நிலவரப்படி, பதிவுச் செயலாக்கம் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஜூன் 1, 2022 நிலவரப்படி, UNHCR காலாவதியான ஆவணங்களைப் புதுப்பித்தல் மற்றும் புதிய பதிவுக்கான நடைமுறைகளை மேம்படுத்தியுள்ளது. இந்த செயல்முறைகளைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை இங்கே காணவும். கே. எனது UNHCR அட்டை அல்லது கடிதம் காலாவதியாகிவிட்டது...
கைது அல்லது தடுப்புக்காவலை எவ்வாறு புகாரளிப்பது
கைது செய்யப்பட்டாலோ அல்லது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டாலோ, UNHCR க்கு பின்வரும் வழிகளில் புகாரளிக்கலாம் என்பதைத் அறியவும்: அகதி மலேசியா இணையதளத்தில் கைது மற்றும் தடுப்பு அறிக்கை படிவம்கைது மற்றும் தடுப்பு ஹாட்லைன். பின்வரும் நேரங்களில், கைது மற்றும் காவலில்...
UNHCR இன் டெலிகிராம் சேனல்களில்(Telegram Channels) சேரவும்
UNHCR மலேசியா, அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்காக UNHCR இலிருந்து நேரடியாக பயனுள்ள தகவல்களைக் கண்டறிய 13 மொழிகளில் எங்களது அதிகாரப்பூர்வ டெலிகிராம் சேனல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் UNHCR இன் சமீபத்திய...
குழந்தைகளுக்கான வாக்-இன் தடுப்பூசி கிடைக்கிறது
குழந்தைகளுக்கான கோவிட்-19 தேசிய நோய்த்தடுப்புத் திட்டம் (PICKids) இப்போது, கோலாலம்பூர், சிலாங்கூர், பினாங்கு, பெர்லிஸ், கெடா, பகாங், மேலாக்கா, பேராக், நெகிரி செம்பிலான், ஜோகூர், தெரெங்கானு மற்றும் கெளந்தான் ஆகிய இடங்களில் குழந்தைகளுக்கு வாக்-இன் தடுப்பூசிகளை...
அகதிகள் செயலாக்கத்தில் UNHCR-அரசு ஒத்துழைப்பு
அகதிகள் நிலைமையை நிர்வகிப்பதில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கான விருப்பங்களை ஆராய்வதற்காக UNHCR மற்றும் மலேசிய அரசாங்கம் பல ஆண்டுகளாக கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளன. இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, UNHCR, அரசாங்க அதிகாரிகளை UNHCR அலுவலகத்திற்கு அழைத்து, சம்பந்தப்பட்ட...
UNHCR அலுவலகத்திற்கு வெளியே மோசடி அஞ்சல் பெட்டி (சிவப்பு பெட்டி) மூடல்
2 மார்ச் 2022 முதல், UNHCR அகதிகள் மையத்திற்கு வெளியே உள்ள மோசடி அஞ்சல் பெட்டி (சிவப்பு பெட்டி) நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. அகதிகள், புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் பிற தனிநபர்கள் மோசடி மற்றும் ஊழல் தொடர்பான விஷயங்களை இங்கே கிடைக்கும் ஆன்லைன் படிவத்தின் மூலமாகவோ...
குழந்தைகளுக்கான கோவிட்-19 தடுப்பூசி
கோவிட்-19 இன் பரவலைக் குறைக்க, மலேசிய அரசாங்கம் 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி கவரேஜை விரிவுபடுத்துகிறது. அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் உட்பட சுமார் 4 மில்லியன் குழந்தைகள் தடுப்பூசி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது...
UNHCR நியமனங்கள் (28 ஜனவரி 2022)
UNHCR அலுவலகம் வாக்-இன்கள்(walk-in) அல்லது நியமனம் இல்லாதவர்களுக்கு இன்னும் திறக்கப்படவில்லை. கோவிட்-19 இன் நிலையான இயக்க முறைகளுக்கு(SOP) ஏற்ப, சந்திப்புகளுக்கு அலுவலகத்தை அணுக, மலேசியா முழுவதிலும் உள்ள அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களைUNHCR தற்போது...
கோவிட்-19 தடுப்பூசி நிலை – சுய புதுப்பிப்பு படிவம்
பதிவுசெய்யப்பட்ட அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களிடையே COVID-19 தடுப்பூசி கவரேஜ் தொடர்பான தரவை UNHCR சேகரித்து வருகிறது, இதன் மூலம் தடுப்பூசி கவரேஜ் அளவைப் புரிந்துகொண்டு இடைவெளிகளை நிரப்ப முடியும். இது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே...
கோவிட்-19 தடுப்பூசி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் கிளினிக்குகளில் கிடைக்கும்
அகதிகள், புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் ஆவணமற்ற நபர்கள் இப்போது கோவிட்-19 தடுப்பூசிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு கிளினிக்குகளை அணுகலாம் என்று சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கிடைக்கக்கூடிய தடுப்பூசி வகைகள் மற்றும் பெரியவர்களுடன் சேர்ந்து இளம்...
குறுந்தகவல்(SMS) மூலம் தொலைபேசி எண்களைப் புதுப்பித்தல் நிறுத்தப்பட்டது
UNHCR ஆவணம் வைத்திருப்பவர்களுக்கான தொலைபேசி எண்களைப் புதுப்பிப்பதற்கான SMS சேவை இனி சேவையில் இல்லை, இக்கணமிலிருந்து. அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கள் தொலைபேசி எண்ணை அகதி மலேசியா(Refugee Malaysia) இணையதளத்தில் உள்ள படிவத்தின் மூலம் ஆன்லைனில் தொடர்ந்து...
அம்பாங் மற்றும் காஜாங்கில் உள்ள QFFD கிளினிக்கில் கோவிட்-19 தடுப்பூசி
கத்தார் வளர்ச்சிக்கான நிதியம் (QFFD)அம்பாங் மற்றும் காஜாங்கில் உள்ள மருத்துவ மனைகள் புகலிடக் கோரிக்கையாளர்கள், அகதிகள் மற்றும் பதிவு செய்யப்படாதவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்குத் திறக்கப்பட்டுள்ளன. கோவிட்-19 தடுப்பூசி டோஸ்களை இன்னும் பெறாதவர்கள், இங்குள்ள இணைப்பைக்...